September 4th, 2010 வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம், மதம் | மருமொழிகள் இல்லை » |
டி மெலோ கதைகள் – 3 கழுகுக் குஞ்சு ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது. வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் [...]
September 4th, 2010 வகைகள்: ஆன்மீகம், கடவுள், கதை, கிறீத்துவம், நிகழ்வு, மதம் | ஒரு மறுமொழி » |
டி மெலோ கதைகள் - 2 வைரம் சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். ‘வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு’ என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான். ’எந்த வைரம்?’ என்றார் சன்னியாசி. ’நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.’ என்றான் அவன். சன்னியாசி தன் [...]
September 3rd, 2010 வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம், மதம் | ஒரு மறுமொழி » |
டி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது. விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம். ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் [...]
April 1st, 2008 வகைகள்: ஆன்மீகம், இயேசு, கடவுள், கிறீத்துவம், சமூகம், மதம் | 24 மறுமொழிகள் » |
கத்தோலிக்க கிறீத்துவனாக இதுவரை ஆயிரம் பிரசங்கங்களாவது பாதிரியார்களிடமிருந்து கேட்டிருப்பேன். இதோ ஒன்று அவர்களுக்கென. பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் 1. ஏழ்மை வேண்டாம் எளிமையைக் கடைபிடியுங்கள். பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் [...]
March 21st, 2008 வகைகள்: ஆன்மீகம், இந்துமதம், கடவுள், கட்டுரை, கிறீத்துவம், மதம் | 5 மறுமொழிகள் » |
//‘கடவுள்’ என்பது simplified solution என்றால், ‘கடவுள் = கற்பனை’ என்பதும் simplified repurcussion தானே.// Sridhar Narayanan நிச்சயமாய் simplifiedதான். கற்பனை எனும் சொல்லுக்குள் நான் சுருக்கியிருக்கும் கருத்தாக்கங்கள் பல, கடவுள் எனும் சொல்லுக்குள் இருக்கும் கருத்தாக்கங்களைப் போலவே. கடவுள் கருத்தாக்கம்(concept) உலகின் உண்மைகளை எளிதாக்கிச் சொல்கிறது. it simplyfies the truths that otherwise might have been understood differently, matter-of-factly. இது தேவையற்றது என நான் சொல்லவேயில்லை. தேவையானது. ஆனால் கற்பனையில் [...]
November 5th, 2007 வகைகள்: இணையம், கடவுள், கலாய்த்தல், நகைச்சுவை, நடனம், நையாண்டி, மதம் | 27 மறுமொழிகள் » |
ஏதாச்சும் காமெடி கீமெடி பண்ணி ரெம்ப நாளாச்சு. அதனால கடவுள் தமிழ் வலைப்பதிவு ஒண்ண ஆரம்பிச்சார்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை. தடித்த எழுத்தில் இருப்பது பதிவின் தலைப்பு அப்புறம் பதிவின் சாரம். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டியில் போடாதீர்கள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டிக்குள் போடவேண்டாம். பல போலீஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் தாங்கள் வாங்கும் லஞ்சப் பணமான புதிய ஜீரோ ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் போடுகிறார்கள். இப்படிச் செய்பவர்களின் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. [...]
February 19th, 2007 வகைகள்: ஆன்மீகம், இந்துமதம், கடவுள், கிறீத்துவம் | 25 மறுமொழிகள் » |
கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும். இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் [...]
January 29th, 2007 வகைகள்: ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, டி.வி, தமிழோவியம் | மருமொழிகள் இல்லை » |
மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல.” இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது.”பாவிகளை மீட்கவே வந்தேன்.” என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு. பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது? “உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,”என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன [...]
August 4th, 2006 வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கவிதை | 8 மறுமொழிகள் » |
எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர். தமிழாக்கம் “இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று; எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்; எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்; எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்; எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்; எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்; எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும் என்னை விதைக்கச்செய்யும். தெய்வீகத் [...]
June 23rd, 2006 வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கடவுள், கிறீத்துவம் | 36 மறுமொழிகள் » |
மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.ஒரு குட்டிக்கதை. அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை. அந்தப் பெண் இளைஞனிடம் “எனக்குப் பயமாயிருக்கிறது.” என்றாள். இளைஞன் “என்ன பயம்?” என்றான். “நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு” என்றாள் பெண். “அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த [...]